Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1951
இறப்பு 24 OCT 2019
அமரர் மார்க்கண்டு துரைராசா (அத்தான், கலங்கி)
வயது 67
அமரர் மார்க்கண்டு துரைராசா 1951 - 2019 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கற்குழி, அத்தாய் ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு துரைராசா அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருலம்பலம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்கா(பிரித்தானியா), துஷ்சியந்தினி(பிரித்தானியா), துஷ்சியந்தன்(பிரித்தானியா), சசிகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசா, வரதராசா, கனகதேவி மற்றும் இரத்தினம் பரிபூரணம், சாந்ததேவி, சிவராசா, மகாலிங்கம், கௌரிதேவி, சிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜீபன், டிஷாந், நவீனன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,

தில்லையம்பலம் சாந்தினி, தேவசகயம்(சுவிஸ்), தேவபாலன், தேவகுமார் ஆகியோரின் அன்பு மச்சானும்,

பாலமுரளி(பிரித்தானியா), தயாபரன்(பிரித்தானியா), நிசாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனிஸ், வர்சா, மதிமிதன், தஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கருகம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்