Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUL 1932
இறப்பு 02 MAY 2024
அமரர் மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை
தும்பளை புனித மரியன்னை மற்றும் லூர்து அன்னை ஆலயத்தின் முன்னாள் நிர்வாக மூப்பர்
வயது 91
அமரர் மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை 1932 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை செபமாலை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

மரியம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

அருளானந்தம் பிலோமினா(இரத்தினம், பருத்தித்துறை தும்பளை) மற்றும் காலஞ்சென்றவர்களான லூர்த்தம்மா, திரேசம்மா, இராஜேந்திரம், திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரன்(ஜெயகுமார்), அல்வீனஸ்(உதயன்), மேரி கிறிஸ்ரினா(சுகிர்) , எட்வேர்ட் ரட்ணகுமார்(எடி), மேரி புளோவ்ரா(நந்தா), மரிய கொட்வின்(றெஜி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றாஜி , செல்வி, ஜோர்ச், ஜெசிக்கா, போல்(ராஜன்), தீபா, பிறயானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெஸ்ரினா, ஜான்சன், ஜேட், ஜாஸ்மின், ஜொய்சன் ஜெனோசன், டினுசா, டிலு, ஜெப்சன், ஜெனனி, டியான், டெவின், டெனா, அமீசா, அஷான், அஸ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:-Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயகுமார் - மகன்
உதயன் - மகன்
ரட்ணகுமார் - மகன்
சுகிர் - மகள்
நந்தா - மகள்
றெஜி - மகன்