1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                    
            அமரர் மரியாம்பிள்ளை பகவதியம்மா
                    
                            
                வயது 90
            
                                    
             
        
            
                அமரர் மரியாம்பிள்ளை பகவதியம்மா
            
            
                                    1929 -
                                2019
            
            
                நாரந்தனை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    10
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். நாரந்தனை மேற்கு கரம்பன் கிழக்கு இழந்தக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை பகவதியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!
ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத் தாங்கி
நீ பட்ட பெரும்பாடு
அறிவோம் அம்மா!
எங்கெங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தெரிகிறதே
எக்குரலைக் கேட்டாலும் அது உங்கள் குரல் ஆகிறதே
ஏன் மறைந்து நின்று எம்மை அழ வைக்கிறீர்கள்?
விழிகள் சொரிகிறது
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா!
தாங்க முடியாத சோகத்தை எமக்களித்து
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
  
                        தகவல்:
                        பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
                    
                                                         
                     
                     
                    
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...