Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1929
இறப்பு 10 NOV 2019
அமரர் மரியாம்பிள்ளை பகவதியம்மா
வயது 90
அமரர் மரியாம்பிள்ளை பகவதியம்மா 1929 - 2019 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனை மேற்கு கரம்பன் கிழக்கு இழந்தக்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை பகவதியம்மா அவர்கள் 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சவரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், ஜெயபாலநாதன் மற்றும் திருஞானதீபன், இரவீந்திரன், சௌந்தரநாதன்(காந்தி), தவபாலநாதன், சந்திரவதனி, மதிவதனி, மதியழகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காந்திமதி, மேரி கிளாரா, புஸ்பராணி, சிவசக்தி, பத்மலோஜினி, தர்மபாலன், குணசேகரம், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவயோகம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகரெத்தினம், கமலம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஸ், சுரேகா, ராதிகா, கவிதா, சர்மிளா, குமார், பிரதீபன், அருள், ஜெகன், தீபாஞ்சலி, வாணி, பிரபு, கஜானா, நக்கீரன், கஜன், ராஜீ, தாரன், ஆர்த்தி, சுபாசினி, சிவதர்சன், தர்மினி, ஜனனி, கோபிகா, ஜஸ்மினி, மதுஸ், சபரிஸ், ருத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரிகா, மாயா, லியாம், அர்ஜூன், ஆரதி, வைஷ்னவி, விஷ்வா, கரிஷ்மா, அகஸ்ரி, சந்ரூ, சூரியன், ஹர்சினி, ஆரியன், திவ்வியா, அனித்தா, மிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்