
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes ஐ வதிவிடமாகவும் கொண்ட மர்சலீன் சூசைநாதர் அவர்கள் 10-01-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மர்சலீன் அக்னஸ் தம்பதிகளின் ஏகபுத்திரரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பெலிசிற்றா(லில்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
Kjell Colin, Jamal Colin(Jim), Tom Colin ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செலஸ்டீனா, கிரேஸ், திரேசமலர், அருட்சகோதரி மேரி விக்ரோரியா மற்றும் பிரான்சிஸ்கா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கீதா, Fareida ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜோன்பிள்ளை, ஸ்ரனிஸ்லஸ் மற்றும் புஷ்பம், அருட்தந்தை அருளானந்தம், ஜேம்ஸ், மலர், யசிந்தா, பிளசம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Sean, Nadia, Dylan, Ismael, Mikaeel, Suleiman ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You will be missed, but never forgotten. You made changes in our lives and you have captured a place in our hearts. You will forever be in our memories, our dearest Uncle Soosainather. May you soul...