யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளம் பெரியபண்டி விரிச்சானை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மனுவேற்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பேணடேற் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இமெல்டா, ஆன்கிறேஸ், இம்மானுவேல், யோசவின், யோண்சன், நிக்ஷன், கான்சியா ஆகியோரின் ஆசைமிகு தந்தையும்,
யோசவின், அருட்சகோதரி, றொமியூல்ட் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மரியதாஸ், சாம்சன், பிரியா, போல், விஜி, சிந்துஜா, வோல்ரர் ஆகியோரின் அன்பு மாமாவும்,
Rev. Fr ஜெயசீலன் அவர்களின் அன்பு மாமாவும்,
பிரவீன், ஜொக்சன், ஜெருவேல், அன்றியன், கவின், பெனோறா, அவ்ளின், ஜெனிறோன், ஜெனிலின் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.