

-
19 MAY 1944 - 09 DEC 2020 (76 வயது)
-
பிறந்த இடம் : ஏழாலை மத்தி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : இணுவில் தெற்கு, Sri Lanka Brampton, Canada
யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதமலர் இளம்பூரணன் அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இளம்பூரணன்(பாலச்சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சன், ஜெயச்சந்திரா, சுபாஸ்சந்திரா, ரவிச்சந்திரா, சரத்சந்திரா, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமதி, மீனலோசினி, கரன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோகமலர்(கிளி), யோகலிங்கம், நித்தியானந்தம்(செட்டி), ஆனந்தராசா(ஆசைக்கிளி), காலஞ்சென்ற யோகராணி(சித்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாரதாதேவி மற்றும் இளமுருகன்(மணி), மனோன்மணி(சத்தியேஸ்வரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆதிரன், அபிதன், அபூர்வன், ஏஞ்சல், எமிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போது நாட்டில் நடைபெறும் கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, அனைவரினதும் நலனைக் கருத்தில் கொண்டு பூதவுடல் இறுதிச் சடங்கு மண்டபத்தில் பார்வைக்காக வைக்கப்படமாட்டாது.
இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்காக தாயாரின் உடல் கல்லறைக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அருகாமையில் அஞ்சலிக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் நீங்கள் வாகனத்தில் அமர்ந்தவாறே கீழே இறங்காமல் ஒரு நிமிடம் தாயாரின் உடலைப் பார்த்திவிட்டுச் செல்லாம். இவ்வாறு பார்க்க விரும்புபவர்கள் பி.ப 01:45 மணிக்கு வருகை தரவும்.
Live link: https://livestream.com/4gstrea...
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஏழாலை மத்தி, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

எனது ஆழ்ந்த இரங்கல்