1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் குளுக்கண்டி ஒழுங்கை வசிப்பிடமாகவும், கனடா Mississauga ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி இளையதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 23-12-2022
எம்முன்னே வாழ்ந்த தெய்வம்
மறைந்து
ஆண்டொன்று ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்
மடியயைத் தருமா??
நீங்கள் இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும்
தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலே நீங்கள் வாழ்வீர்கள் !
உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Appama, Although we never met, I had few fortunate moments as to when I’d listen to your mellow voice through the phone when speaking to your relatives. I was aware of your positive impacts on...