Clicky

மரண அறிவித்தல்
அமரர் மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி
இறப்பு - 15 NOV 2018
அமரர் மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி 2018 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.254 கோவில் வீதி நல்லூர், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேல், தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற நெற்களஞ்சியப் பொறுப்பாளர், சமாதான நீதவான், இ.போ.ச ஆலோசகர், பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மோகன்(சுவிஸ்), சதீஸ்குமார்(முகுந்தன்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரேமகலா(சுவிஸ்), தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரியம்மா, காலஞ்சென்ற தில்லைநாதர் மற்றும் நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தில்லையம்பலம், Dr. தம்பியையா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தருண், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்