5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மங்கையர்கரசி திருநாவுக்கரசு
வயது 73
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வன்னார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை பொன்னையா லேனை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த மங்கையர்கரசி திருநாவுக்கரசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும்
தாரமாய், தாயாய் உங்கள் கஷ்டங்களை விடுத்து
என்னை நீங்களாக நினைத்து எந்த
குறையும் இல்லாமல் பார்த்த என் தாயே!
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றேன் என் வாழ்வினிலே
உங்கள் அழகு வதனம்
காணாமல் தவிக்கின்றோம்
நாம் போகும் இடமெல்லாம்
உங்கள் அழகு வதனம் தெரிகின்றதா
என தேடிப்பார்க்கின்றோம் ஒரு
இடமும் காணவில்லையே...
எங்களையெல்லாம் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்போடு உன் அன்பும் ஈடாகுமே அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
செந்தூர்வாசன்(மகன்)
We are sorry for your loss. Mami was such a great person, she will live on in our memories forever.