
அமரர் மாணிக்கவாசகர் இராசையா
(தவதாஸ்)
துறைமுகஅதிகாரசபை- திருகோணமலை, Oferr- கழக ஆற்றுப்படுத்தல் பகுதி பொறுப்பாளர் - ஈழ ஏதிலிதியர் மறுவாழ்வுக் கழகம், இந்தியா
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manickavasakar Rasiah
1939 -
2021

அன்பும் , அரணும் ,பண்பும் ,பணிவும் , இனிமையும் , இரக்கமும், நேர்மையும் மூச்சாய் மகிழ்வுடன் வாழவைத்து வாழ்ந்த இனியவரே , விண்ணுலகம் உங்களை விரும்பி வரவேற்க ; பூவுலகில் எமைவிட்டு விடைபெற்று சென்றீர்கள். உங்களது பிரிவு தாளாது தவிக்கும் நாம் தங்கள் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை துதிக்கின்றோம். "ஓம் சாந்தி"
Write Tribute
Heart felt condolences to you and your family. We pray for his soul to rest in peace - Mohan and Kala Mohan