
அமரர் மாணிக்கவாசகர் இராசையா
(தவதாஸ்)
துறைமுகஅதிகாரசபை- திருகோணமலை, Oferr- கழக ஆற்றுப்படுத்தல் பகுதி பொறுப்பாளர் - ஈழ ஏதிலிதியர் மறுவாழ்வுக் கழகம், இந்தியா
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Manickavasakar Rasiah
1939 -
2021

அன்பும் , அரணும் ,பண்பும் ,பணிவும் , இன்மையும் , இரக்கமும், நேர்மையும் மூச்சாய் மகிழ்வுடன் வாழவைத்து வாழ்ந்த இனியவரே , விண்ணுலகம் உங்களை விரும்பி வரவேற்க ; பூவுலகில் எமைவிட்டு விடைபெற்று சென்றீர்கள். உங்களது பிரிவு தாளாது தவிக்கும் நாம் தங்கள் ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை துதிக்கின்றோம். "ஓம் சாந்தி "
Write Tribute
Heart felt condolences to you and your family. We pray for his soul to rest in peace - Mohan and Kala Mohan