
யாழ். காரைநகர் வேதரடைப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி - மதியாபரணம், பாலசிங்கம், ராஜசிங்கம், துரைசிங்கம், குலசிங்கம்(வீரவாகு), இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சற்சொரூபவதி, யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபமுரளிதரன், வானதி, நடேஸ்வரன், மகேஸ்வரன், ஆதிசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகன் - ஜெனனி, அபிராம், ஆரணி, ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரீஷ்மா, ரேஷ்மா, அருண்சிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஷ்ணு அவர்களின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல 20, 2/1 உருத்திரா மாவத்தை,
கொழும்பு- 06
தொடர்புகளுக்கு
- Mobile : +94712796299
- Phone : +94761911199
- Mobile : +16047711604
- Mobile : +61411766857
- Mobile : +16264373911
- Mobile : +19033682506
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.