
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் Dartford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் மயில்வாகனம் அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காந்திமதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம்(அமரசிங்கம்) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுசிலாதேவி(சுசி) அவர்களின் அன்புக் கணவரும்,
லசிகா(லசி), தயந்தன்(தயன்), தனுசிகா(தனு ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தி, கோணேஸ்வரன்(கோணேஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷயோன், றியா, பிரதீக், பவிஸ்கா, பிரசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 09 Mar 2025 7:00 AM - 9:00 AM
- Sunday, 09 Mar 2025 10:00 AM
- Sunday, 09 Mar 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Paying last respects to dear Mahendran, who was a well liked and popular person in Ariyalai. He always looked happy. It is sad that he has parted us early. He will be remembered for a long time. My...