அமரர் லோகநாதன் குணரத்தினம்
1957 -
2019
இணுவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தாய் வழி வந்த உறவொன்று இன்று தரணியை விட்டு தனிவழி சென்று, நம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டது, பெரியமாமா என்று் நாமெல்லாம் பெருமிதமாய்்அழைத்திட்ட பெருஞ்சிகரம் , இன்று பொடிப்பொடி ஆகியதே,உம்மைப் போல் பொறுமையான புன்னகை மன்னன நாம் இனி எந்தப்பிறவியில், காண்போமய்யா!!!!!
Write Tribute