
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Loganathan Dhayalan
1949 -
2025

முதன்முதலில் உயர்வாசல் குன்று முருகன் ஆலயத்தில் சந்தித்தோம் அன்று முதல் இறுதி வரை நம்மோடு அன்பாக பழகி வந்த ஒரு அன்பரை இழந்துள்ளோம் அவருடைய ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கின்றோம் அவரது மனைவி ஜோதி மற்றும் உறவுகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்
Write Tribute