யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் , ஜேர்மனி Bad Wildungen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரவேலு உதயகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பை உதித்து நின்று ஆசையை
அள்ளித்தந்தீர்!!!ஆவலாய் நின்று யார் எனி ஈடுசெய்வார்
உங்கள் இடத்தை!!!
இன்பமாய் எமை எல்லாம்இதயத்துள்
நிறைத்து நின்ற எம் இனிய தந்தையே!!!
எப்ப எனி நாம் காண்போம்!!!
நெஞ்சம் ஏங்குதெல்லோ எம் அப்பாஎ
னி உம்மை எங்கு காண்போம் அப்பா!!!
ஓம் சாந்தி ! ஓம்சாந்தி! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மனைவி , பிள்ளைகள் !!!
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...