
-
25 AUG 1982 - 19 MAY 2019 (36 வயது)
-
பிறந்த இடம் : வேலணை மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
யாழ். அல்லைப்பிட்டி வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris Sevren ஐ வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் பிரபாலன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா குலசிங்கம்(மாம்பழம்- அல்லப்பிட்டி கிழக்கு), புவனேஸ்வரி(வேலணை சிற்பனை) தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசபிள்ளை தவமணி(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சங்கீதா அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகுமார்(லண்டன்), பிரதீபன்(லண்டன்), குலதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாட்ஷாயினி(லண்டன்), சுதர்சினி(லண்டன்), பிரஷாந்தி(லண்டன்), பார்த்தீபன், சிந்துஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரித்திகா, ஹரின், ஆரோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
ஷனாயா, திஷேன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.