யாழ். மத்தொனி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Croydon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை சிவமைந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-10-2024
அப்பா இருக்கும் போது , அது புரியவில்லை
அப்பா
புரிய வைத்தீர் அப்பா
ஞானம் பெற வைத்தீர் அப்பா,
வாழ்க்கைல அப்பாவுடன் ஓடி போக கொடுத்து வைக்கவில்லை,
நினைவுகள் சந்தோஷ கணங்கள் வந்து வந்து போகின்றன
இடை இடையே வந்து கண்களை நனைக்கின்றன
நினைவுகளை சுமக்கின்றோம்.
அப்பாவோடு கூடி வாழ ஓர் நாள் வாராதா?
அவசரமாக ஓடி விட்டீர்கள் அப்பா
பிறப்பு இறப்பு யாவர்க்கும் உறுதி அப்பா
விட்டு சென்று விட்டீர்கள் அப்பா மிக விரைவில்,
வாடி நிற்கிறோம்
இதுவா விதி?
இதுவா காலம்?
வினவுகின்றோம்
நினைக்க கண்கள் இன்னும்
நனைந்த வண்ணம் இருக்கிறது
அப்பா வாரீர் எப்போது,
தினம் தினம் கேட்கிறோம்
இன்னொரு பிறப்பு உண்டேல் எம்மை
வந்து சேருங்கள் அப்பா,
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலுல் கலந்து கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447490235615