1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கிருஷ்ணபிள்ளை மரகதம்
1933 -
2019
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை மரகதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா எமை விட்டு நீங்கள் மறைந்து
ஓராண்டு சென்றதம்மா
இன்று வரை விழிகளிலே
நீர் துளிகள் ஓயவில்லை
தனிமையிலிருந்து தத்தளிக்கும்
தனி மரமாகிவிட்டேன்- நீ
தள்ளிச்சென்றதால்- என் கனகமே...
தாங்கமுடியவில்லை
கண்ணீர் விட்டழுதால் நெஞ்சில்
கவலைகள் தீரும் கொஞ்சம்
தண்ணீர் விட்டாலும் காய்ந்த
பூங்கொடி தழைத்தல் போல
வெண்ணீலமான கண்ணில்
விழுகின்ற அருவியோடு
உன்மீது கொண்ட பாசம்
உள்ளத்தை வாட்டுதம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies. We will miss you Seeniyamma. May your soul rest in peace.