Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 05 JAN 1938
இறப்பு 29 MAR 2020
அமரர் கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன்
வயது 82
அமரர் கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன் 1938 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணாம்பாள் சண்முகாநந்தன் அவர்களின் நன்றி நவிலல்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளம் மூலமாகவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 29 Mar, 2020