
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இருபாலை கோப்பாயை வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை செல்வராஜா அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி செல்வராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வேந்திரகுமாரி(ஜேர்மனி), காலஞ்சென்ற இராஜேந்திரகுமார், ஜிதேந்திரகுமார்(பிரித்தானியா), செல்வகேந்தினி(co operative development officer- ACCD office, வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராணி, சிதம்பரராஜா, அற்புதராணி சீராழதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன்(ஜேர்மனி), வனஜா(பிரித்தானியா), தயசீலன்(Regional manager, ceylinco life வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷாணி(ஜேர்மனி), தசித(ஜேர்மனி), றொஷாணி(ஜேர்மனி), கிரீஷன்(பிரித்தானியா), தட்ஷின்யா(பிரித்தானியா), சாருகா(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), விதுர்ஷிகா(வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியை 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447813547848
- Mobile : +4917643608519
- Mobile : +94776957902
- Mobile : +94777068845
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
JEE அண்ணாவின் அப்பாவின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதோடு அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஜெயந்தன் குடும்பம் ஐக்கிய இராச்சியம்