
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kovilan Selvaratnam
1950 -
2020
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்தநல்ல உள்ளம் படைத்தவராக அறிகின்றோம். மும்மொழிகளிலும் சிறந்துவிளங்கிய பண்பாளரை,இலங்கை தொடருந்து ச்சேவையில் பற்றுச்சீட்டு கணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றநிலையில் வாழ்ந்துகொண்டிருந்தவர். பண்பான பிள்ளைகளை பெற்றெடுத்து நன்மக்களாக்கியவரின் மனைவியும் ,பிள்ளைகளும் உறவுகளும் தவிக்கின்றார்கள். அவர்களுக்கு ஆறுதல்தெரிவிக்கின்றோம். அவரின் உயிர் இறையடிசேரவழிபடுகின்றோம். ஓம் அமைதி! ஓம் அமைதி!! ஓம் அமைதி!!!

Write Tribute