

-
11 AUG 1942 - 11 AUG 2022 (80 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையல்லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்வம் வல்லிபுரம் தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் சிவபாலசுந்தரலிங்கம்(வழக்கறிஞர், பதில் நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜி, ராஜன் வீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள், அசோக், விராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விமலாதேவி லோகேந்திரன், பவானி கணேஷ், காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன் மற்றும் கமலாதேவி சிவகுமார், மருத்துவ கலாநிதி ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீரஞ்சன் மற்றும் ஶ்ரீவாசன், கலாவல்லி ஶ்ரீஸ்கந்தராஜா, இளம்பூரணன் ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலரத்தினம், மகேசன், யோகானந்தன் மற்றும் பத்மாவதி செல்வராஜா, லோகேந்திரன், கணேஷ், காலஞ்சென்ற பத்மநாதன், சிவகுமார், ஜனனி ஶ்ரீதரன், லலிதா ஶ்ரீரஞ்சன், ஆனந்தரகுபதி ஶ்ரீவாசன், ரமணி இளம்பூரணன், ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனியும்,
ஜே, எழிலி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 19 Aug 2022 6:30 PM - 8:30 PM
- Saturday, 20 Aug 2022 3:00 PM - 5:00 PM
- Sunday, 21 Aug 2022 8:30 AM - 12:00 PM
- Sunday, 21 Aug 2022 12:00 PM
- Sunday, 21 Aug 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

அன்ரி அன்ரி !!! நீங்கள் உடற்சிறையில் இருந்து புறப்பட்டு ;இயற்கையோடு ;சிவனோடு கலந்துவிட்டீர்கள். அன்பின் வடிவமே ! பாசத்தின் உறைவிடமே !பண்பின் ஒளிவிளக்கே ! உற்றவர் சுற்றமும் உங்கள் கைவண்ண அறுசுவை...