யாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Kreuzlingen ஐ வதிவிடமாகவும் கொண்ட கிட்டிணபிள்ளை இராசேந்திரம் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிட்டிணபிள்ளை, அசுவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
யாகேஸ்வரி, புவனேஸ்வரி, பரமேஸ்வரி, வரலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜினி, வனஜா, விஜிதா, சுபாஜினி, பிரகாஷ், பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புலேந்திரன், இரதீஸ்வரன், ஜெயபாலகரன், தயானந்தம், இந்துமதி, கெளரி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரஜீவ், சந்தோஷ், அபிமன்யு, சாய்ரா, அஸ்வின், சாமளி, சாமந்தி, ஆரன், அபிராம், ஆதவன், செந்தூரி, சக்தி , அனோஷா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆர்வன், ஆகரன், ஆருகன், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Aug 2026 3:00 PM - 5:00 PM
- Sunday, 02 Aug 2026 3:00 PM - 5:00 PM
- Monday, 03 Aug 2026 3:00 PM - 5:00 PM
- Wednesday, 05 Aug 2026 9:00 AM - 12:00 PM
எங்கள் தொக்கையப்பா! நீங்கள் இன்று எம்முடன் இல்லை என்பதை ஏற்ற முடியவில்லை. கதியற்று நின்ற எம்மை வாழ வைத்தவர்களில் நீங்களே முதன்மையானவர். எம்மைப்போல் பலரையும் வாழ வழி வகுத்து தந்தவர் நீங்கள்....