யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மாலிசந்தியை வாழ்விடமாகவும், கொழும்பு இல. 25, இராஜசிங்கம் றோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். .
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-02-2025 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சரஸ்வதி மண்டபம், இல 75 லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் நடைபெறும். அத்துடன் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
My loved Thatha, a person who meant the world to me. My grandpa was more than just a family member to me, as he had a huge impact on my life. One of the things I will always cherish about him was...