Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1945
இறப்பு 04 JUN 2019
அமரர் கதிர்காமதம்பி சிவபுண்ணியம் (தேவு)
வயது 74
அமரர் கதிர்காமதம்பி சிவபுண்ணியம் 1945 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமதம்பி சிவபுண்ணியம் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

ராதன்(லண்டன்), சீதா(லண்டன்), கவிதா(இலங்கை), செந்தூர்(பிரான்ஸ்), அமுதா(இலங்கை), ஜீவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, கிருஸ்ணபிள்ளை(கிட்டு) மற்றும் வேலுப்பிள்ளை, நாகம்மா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஸ்தூரி, ரமேஸ், பரணி, தைஷா, விமல், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அம்மு, றிஷா, பூஜா, ராகவி, தனுஷா, மிதுஷன், விஸ்சு, அபி, அபிஷன், அனனியா, அஸ்விதா, சோபியன், கிஸ்ஷானி, கிருத்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணியளவில் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்