உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கீரிமலை கூவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு வயிரவப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அன்பு தெய்வமே!
மூன்று ஆண்டு கடந்தும் ஓயவில்லை உம் உயிருள்ள நினைவுகள் அன்பாய்
கதைக் கூறி அழுத்தமாய் அரவணைத்து
அனுபவத்தை அறிவுரையாக்கி எமது
வாழ்வின் வழிகாட்டியானீர்!