யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Eibergen, பிரித்தானியா Catford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிராமு சரவணை வேலாயுதம் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(பாரிஸ்), சுகந்தினி(லண்டன்), மகிந்தன்(லண்டன்), வசந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன்(பாரிஸ்), மாகாமேனன்(லண்டன்), முகுந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயமனோகரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவேதா(பாரிஸ்), நிவேதா(பாரிஸ்), அக்ஷயா(லண்டன்), ஆருரன்(லண்டன்), மதுஷா(லண்டன்), மிதுஷா(லண்டன்), யாகினி(அவுஸ்திரேலியா), பரின்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Aug 2023 9:30 AM - 11:30 AM
- Wednesday, 30 Aug 2023 1:00 PM
- Wednesday, 30 Aug 2023 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Grief can be so hard, but our special memories help us cope. Remembering you and your loved one today and always