

யாழ். கோண்டாவிலைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேயன் ஆனந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேயன், பாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற நடராஜா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயபவாணி(அண்ணி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன் பாபு(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), அனுஷா ராணி(விமானநிலையம்- கட்டுநாயக்கா), விஜிதாராணி(கணக்காளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கெளரி, மணிமேகலை, காலஞ்சென்ற ஆனந்தவேல், சத்தியவாணி, காலஞ்சென்ற தேவகுஞ்சரி, இந்திராணி, மிதிலைப்பெண், தேவிசாரதாமணி, தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேல்சாமி, பொன்னம்பலம், ஹேமகுமார், காலஞ்சென்ற ஸ்காந்தராஜா, யோகராஜா, ஸ்ரீதரன், சத்தியசீலன், மகாலிங்கம், ஜெகநாதன், ஜெயமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினராஜா, சறோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலங்ருதா, கோபித்(வைத்திய அதிகாரி, நீர்கொழும்பு வைத்தியசாலை), வினோதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிஷித், நிக்சித், அக்ஷயா, அஞ்சனா, ஹரிஸ், சனோஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 06-04-2019 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Deepest Sympathies to Anusha and family at this time of grief. Mr. Sivam was one of my favourite Duty Managers during my time at BIA. May His Soul Rest In Peace.