மரண அறிவித்தல்

அமரர் கார்த்திகேயன் ஆனந்தசிவம்
ஓய்வுபெற்ற விமான நிலைய முகாமையாளர்
வயது 75

அமரர் கார்த்திகேயன் ஆனந்தசிவம்
1943 -
2019
நீர்கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவிலைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமகாவும் கொண்ட கார்த்திகேயன் ஆனந்தசிவம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜன்பாபு(அவுஸ்திரேலியா), விஜிதாராணி(அவுஸ்திரேலியா), அனுஷாராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 06-04-2019 சனிக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்கொழும்பு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My Deepest Sympathies to Anusha and family at this time of grief. Mr. Sivam was one of my favourite Duty Managers during my time at BIA. May His Soul Rest In Peace.