ஏய் மரணமே .. உனக்கு ஒரு மரணம் வராதா..?
ஏய் மரணமே உனக்கு ஒரு மரணம் வராதா..?
ஏய்....நாசமா போன கண்ணீரே உனக்கு ஒரு கண்ணீர் வராதா..?
என் அப்பாவை கொண்டு போயிட்டியே..?
உன்னை கொண்டு போக யாருமே இல்லையா..?
இனி நீ இல்லாமல் நாங்கள் எப்படி இருக்க போகிறோம் அப்பா..?
நீ இல்லாமல் உன் மகன் எப்படி வாழ போகிறான்..?
கதறி அளவும் உன் மகன் மகளைப் பார் அப்பா..?
உன்னை கட்டி அழும் மகன் மகளை பார் அப்பா..?
அவர்களை எல்லாம் இப்படி அனாதையாக விட்டு செல்ல உனக்கு எப்படி மனம் வந்தது அப்பா ..?
இருப்பினும் உன் ஆன்மா சாந்தி அடையட்டும்...
உன் வழிதனை நிறைவேற்றுவேன் நானும் முடிந்தவரை..
எனக்குத் தெரியும் உன் எண்ணம்..
தூங்கு அப்பா நிம்மதியாக தூங்கு..
நாங்கள் உன் பின்னால்.?