Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 NOV 1939
இறப்பு 02 OCT 2019
அமரர் கந்தசாமி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற உள்ளக கணக்கு ஆய்வாளர்- கொழும்பு, கணக்காளர்- சவுதி அரேபியா
வயது 79
அமரர் கந்தசாமி சுப்பிரமணியம் 1939 - 2019 மடத்தடி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அல்வாய் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், புலோலி குரும்பைகட்டியை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்திக்கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவப்பேறு குறித்த அந்தியேட்டிக் கிரியைகள்  31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 05:30 மணியளவில் குரும்பைகட்டி ஞானவரைவர் ஆலயத்தில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Oct, 2019