Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 14 NOV 1945
இறைவன் அடியில் 28 JAN 2024
திருமதி செல்வநாயகி கந்தசாமி (இரண்டாயிரம் அக்கா)
வயது 78
திருமதி செல்வநாயகி கந்தசாமி 1945 - 2024 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீராவியடி கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகி கந்தசாமி அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, தெய்வானை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு பெறாமகளும்,

பாலசிங்கம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி பந்துலு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரஞ்சினி, சிவகுமார், மாலினி, ராஜினி, உதயகுமார், தாரிணி, சுபாசினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயகிருஷ்ணா, ஐனதா, சந்திரராஜா, சிவாகரன், அனுஷா, ரமேஸ்குமார், தயாலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரோஷ்னி, சிந்துஜா, ஜெனிபன், திலக்‌ஷா, உதிக்‌ஷன், பிரிந்திகா, ஜனுசேந்திரா, திவேந்திரா, வியந்திரன், சர்மிகா, தர்சிகா, பிரித்தா, அக்‌ஷயன், திலக்‌ஷன், தனுஷன், சேலியா, ஜெயபாலா, ராம்ஜி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரா அவர்களின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற முறிகண்டி பரராஜசிங்கம் மற்றும் பூமணி, தவமணி, தையல்நாயகி, லதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சண்முகராசா, ஆறுமுகம், துரைராஜா மற்றம் பஞ்சாட்சரம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரஞ்சினி(பவா) - மகள்
உதயகுமார் - மகன்
துஷா - மகள்
சைலா - மகள்
சிவகுமார்(பாபு) - மகன்

Summary

Photos

No Photos

Notices