Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JAN 1940
இறப்பு 10 AUG 2020
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பரிசோதகர்
வயது 80
அமரர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை 1940 - 2020 புளியங்கூடல் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவமங்களம் அவர்களின் அன்புக் கணவரும்,

தவநிதி(கொழும்பு), நிதாகரன்(கனடா), சுபாஸ்கரன்(லண்டன்), தயாநிதி(சுபாஷி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பத்மாவதி, சொர்ணகாந்தி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி(கனடா), செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமார்(கொழும்பு), உஷாநிதி(கனடா), வனஜா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), உதயன்(பிரான்ஸ்), ஜூன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சர்மிளா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின்  பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்றவர்களான  கணபதிப்பிள்ளை, வெற்றிவேல், குமாரசாமி(மதிப்பு), செல்லத்துரை மற்றும் துரைச்சாமி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான  மகேஸ்வரன், இராமச்சந்திரன், கலாவதி மற்றும் ஆனந்தன், தனலட்சுமி(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சகானா அருண், சவிக்னன் ஜெனுஷா, காவியா, உதயா, அக்சரன், அக்சனா, துசித்தா, திவ்வியா, கிருத்தீஸ், கிருத்திகா, அனனியா, அக்சஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்