Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 JAN 1938
இறப்பு 16 APR 2020
அமரர் கண்மணி இராசையா 1938 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த கண்மணி இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று அகன்றோடி விட்டாலும்
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

தொலைத்துவிட்ட ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை தேடாத நாட்களில்லை!
உங்களைக் காணாத என் கண்கள்
நித்திரையை தொலைத்துவிட்டு நீரை வடிக்குதம்மா!

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழி நடத்திய எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் இல்லா இவ்வுலகம் என்றும் இருள் மயமானது!

ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 21 Apr, 2020