Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 07 MAY 1922
விண்ணில் 27 DEC 2021
அமரர் கந்தையா தில்லையம்பலம்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர், வதிரி சனசமூக நிலைய போஷகர், சபைத் தலைவர்- வதிரி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் தர்மகர்த்தா, முன்னாள் பொருளாளர்- வதிரி கனகசிங்கப் பிள்ளையார் ஆலயம், முன்னாள் பரிபாலன சபைத் தலைவர்- வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் நலன் விரும்பி
வயது 99
அமரர் கந்தையா தில்லையம்பலம் 1922 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா தில்லையம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:17/12/2022.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல்
 தவிக்கின்றோம்-அப்பா
 கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
 காலம் கனவாகிப் போனதுவோ!

அப்பா எமை ஒரு நிமிடமும்
 காணாவிட்டால் துடித்து
 பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர்
விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால்
 அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள் எமை
விட்டு நீண்டதூரம்
சென்றாலும்-அப்பா மாறாது
ஒருபோதும் உம் கொள்கை
 நம் வாழ்வில் என்றும்
மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி

தகவல்: குடும்பத்தினர்