யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சங்கானை, நீர்கொழும்பு பெரியமுல்லை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சொக்கலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
OUR DEEPEST SYMPATHIES TO PUSHPAVATHY WE MET HIM IN PERSON 5 YEARS AGO WHEN WE VISITED SRI LANKA. HE WAS A NICE AND PLEASANT MAN IT IS VERY SAD WE LOST GOOD SOUL MAY GOD GIVE PEACE TO HIS WIFE...