
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காசிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம், மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இரதிதேவி(றாதா) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(லண்டன்), கெளசலை(ஆசிரியை– யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), குகேந்திரன்(கஜமுகன் பல்பொருள் வாணிபம், புத்தூர்சந்தி மீசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதாசன்(லண்டன்), புஸ்பதனராஜன்(Instructor- NAITA), சுபரஞ்சினி(ஆசிரியை- யா/சாவகச்சேரி இந்து கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, கைலாயபிள்ளை மற்றும் காமாட்சி(ஆசிரியை Driberg College) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(முன்னாள் தபாலதிபர் மீசாலை)- சாந்தினி, ரஞ்சினி- நடராஜா(Surveyor), மீனாட்சி, இராசம்மா, வைகுந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜீபன், ரன்ஜா, கஜனி, ஜஸ்ருதி, சேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for the loss of your father/grand father. Please accept our condolences our thoughts and prayers are with you