எமது இல்லத்தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும், வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும் இன்னும் பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்