
-
13 JUN 1934 - 15 JAN 2024 (89 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கரம்பொன், Sri Lanka Kuliyapitiya, Sri Lanka Heilbronn, Germany
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், குளியாப்பிட்டி, ஜேர்மனி Heilbronn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகநாதன் அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சிதகுமார்(ஜேர்மனி), மதிவதனி(ஜேர்மனி), மதிராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரி(ஜேர்மனி), யோகநாதன்(ஜேர்மனி), கேதீஸ்வரநாதன்(Thinesh Jewellers & Textiles London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பபித்ரா, ஜனோசன், பிரியங்கா, நிரோஜன், நிவேதன், தினேசன், சஞ்சீவன், ஜனகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிரிஷான் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Jan 2024 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பொன், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...