யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-03-2025
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்உங்கள் நினைவு எமை விட்டு அகலாதுநாங்கள் உங்களை மறந்தால் தானேநினைப்பதற்கு நினைவே என்றும்நீங்கள் தான் அப்பா..
கண்முன்னே வாழ்ந்த காலம்கனவாகிப் போனாலும் எம்முன்னேஉங்கள் முகம் எந்நாளும்உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்இதயம் வலிக்கிறது அப்பா...மறுபடியும் உங்களைப் பார்க்கமாட்டோமா என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்துவந்து எதிர்கொள்ள ஒவ்வொருகணமும் துடிதுடிக்க உயிரோடுவாழ்கின்றோம் அப்பா...
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்...