மரண அறிவித்தல்

அமரர் கந்தையா குலேந்திரன்
(இந்திரன்)
வயது 65

அமரர் கந்தையா குலேந்திரன்
1956 -
2021
யாழ் ஈச்சமோட்டை, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலேந்திரன் அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரத்தினம்(அன்னம்) தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகதாசன் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசானந்(கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும்,
கனகேந்திரன்(பிரான்ஸ்), சுபாஜினி(கனடா), யோதீஸ்வரி(பிரான்ஸ்), யோகேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோசிகா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபாஜினி - சகோதரி
- Contact Request Details
கனகேந்திரன் - சகோதரன்
- Contact Request Details
பிரணவன் - பெறாமகன்
- Contact Request Details
இந்திரன் அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.