யாழ். கைதடி ஓம் நம விஸ்வகுலம் தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அருமைநாயகம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறைப்பாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அம்மாக்குட்டி தம்பதிகளின் கடைக்குட்டி மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷியாந்தி(சாந்தி), பகீரதன்(பகி), திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜன், லோகினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம், சிவஞானம், நேசமணி, காலஞ்சென்ற திருசெல்வம், வசந்தாதேவி, ராசாம்பாள், இராசத்தியம்மா, கெளரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மோகன செல்வம், கந்தசாமி, துரைசிங்கம், அமுதலிங்கம் மற்றும் மஹேஸ்வரி, மகாதேவி, சரஸ்வதி, தனலட்சுமி, பேபி, சறோஜினி, தேவநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரமதி, மனோன்மணி, காலஞ்சென்ற கந்தசாமி, வள்ளிநாயகி, சிவசுப்ரமணியம், அரசரட்ணம், காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம், மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரீத்திகா(அச்சு), ஈழவன்(ஐயா), பீரகதி, ஆதித்தியா(ஐயா) ஆகியோரின் அன்பு வாப்பாவும்,
அரசரட்ணம்(குஞ்சு), விஷ்ணுபரம்(கண்ணன்) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண் முன்னே பழகிய காலம் கனவாகிப் போனாலும் எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி தா. அற்புதநாதன்