Clicky

தோற்றம் 18 JUN 1933
மறைவு 04 DEC 2018
அமரர் கந்தையா செல்லத்துரை
ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி- மூதூர்
வயது 85
அமரர் கந்தையா செல்லத்துரை 1933 - 2018 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 06 DEC 2018 Canada

தமிழில் ஆயிரக் கணக்கான ,பிறர் மனம் நோகாமல்,அன்பைச் சொரியும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அன்பை அள்ளி வீசிய முழுத் தமிழ் சொற்களின் சொந்தக்காரன் யார் தெரியுமா? "பண்பாளர் " திரு.செல்லத்துரை அவர்கள் தான்.அனலைதீவில் தோன்றிய மாணிக்கம். அவருடன் கொழும்பில் 2 நாட்கள் பழகியமை,இரண்டு வருடங்களுக்கு சமனானது. தேநீர் அருந்திய வேளையில் அவர் மற்றவர்களையும்,தன்னைப் போன்றே சமத்துவமாக அன்பைச் சொரிந்து வரவேற்றார்.அன்பு ஈனும் ஆர்வமுடமை அது ,ஈனும் நட்பு எனும் நாடாச் சிறப்பு " .வாழ்வில் என்ன நேசித்தவர்களே, இறப்பிலும் என்னை மறவாதிருங்கள் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது.விவிலியத்தின் வரிகளுக்கும், சிவபுராணத்தின் வரிகளுக்கும் நேர்மையாளனாக எம் மண்ணில் உதித்து ,மக்களுக்குச் சேவை செய்த எம் பெருமகனாரை தலை குனிந்து வணங்குகின்றேன். ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் எனும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு உயிர் கொடுத்த வைத்தியர் -இவ்வண்ணம் -கோபால் அனலைதீவு.

Tributes