Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1947
இறப்பு 05 JUL 2020
அமரர் கந்தையா சுந்தரம்பிள்ளை
ஓய்வுபெற்ற மருத்துவப் பணியாளர்- யாழ். சாவகச்சேரி போதனா வைத்தியசாலை
வயது 72
அமரர் கந்தையா சுந்தரம்பிள்ளை 1947 - 2020 தனங்கிளப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரம்பிள்ளை அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயகுமார்(சிவா- சுவிஸ்), நிரந்தினி(மாலினி- ஜேர்மனி), றாகினி(வதனி- கனடா), சுபேசன்(சுரேஸ்- லண்டன்), அஜந்தகுமார்(லோசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகினி, தயாபாலசிங்கம்(தயா), கந்தசாமி(சிவா), தமிழினி, சாருத்தியானி  ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, பார்வதி மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

பார்வதி, மயில்வாகனம், குலவீரசிங்கம், குணசேகரம், யோகேஸ்வரி, மல்லிகாதேவி, மனோகரன், நிற்சிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அமிர்தநாயகி, அற்புதநாயகி, அற்புதராணி, அருட்பரஞ்சோதி(நெதர்லாந்து) ஆகியோரின் ஆசையப்பாவும், 

சசிகரன், தயாபரன், லோஜினி, கிருஸ்ணவேணி, கோகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும், 

அதிசயா, அபிர்னன், அறிவினி, மீருஜா, சிந்து, பிரிந்தன், கீரன், அகிலன், இலக்கியன், இந்துசன்  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-07-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அறுகுவெளி முள்ளிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 04 Aug, 2020