
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இறைபதம் அடைந்த அமரர் கந்தசாமி மகாலிங்கம் அவர்களது ஆத்மா நற்கதியடைய!!! நாமும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் மனைவி குடும்பத்தார்க்கும் மற்றும் உறவினருக்கும் துயர்பகிர்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம்சாந்தி..ஓம்சாந்தி..ஓம்சாந்தி
Write Tribute