1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கந்தசாமி லூர்த்தம்மா
1937 -
2019
வராத்துப்பளை, Sri Lanka
Sri Lanka
Tribute
24
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி லூர்த்தம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25
எங்கள் வீட்டின் ஒளி விளக்கேயம்மா
பாசத்தின் உறைவிடமேயம்மா
எங்களை விட்டு வெகுதூரம் சென்றாய்யம்மா
உங்கள் பிரிவு எங்களை இன்னும் வாட்டுகின்றது
எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவுவரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போதுகேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.