மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், பிரான்ஸ் Aulnay-sous-bois ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி பாலசுப்ரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 31-05-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Saint Joseph Church எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
Saint Joseph Church
57, avenue de la Croix Blanche
93600 Aulnay-sous-Bois
Access by public transport:
From Aulnay-sous-Bois train station, take bus 637 and get off at the "Église Saint-Joseph" stop.
Bala Sithappa était un homme d’une grâce discrète et d’une profonde compassion. Sa simple présence suffisait à faire sentir aux gens qu’ils étaient vus et compris. Sa vie était le reflet de la...