Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 MAY 1960
மறைவு 07 MAR 2024
திருமதி கணபதிப்பிள்ளை அற்புதராணி
வயது 63
திருமதி கணபதிப்பிள்ளை அற்புதராணி 1960 - 2024 தாவளை இயற்றாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணி இயற்றாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அற்புதராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 05-04-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் அவர்து இல்லத்தில் நடைபெற்று, கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்படும். 06-04-2024 சனிக்கிழமைஅன்று மு.ப 11.00 மணியளவில் நடைபெறும் வீட்டுக் கிருத்திய கிரியைகளிலும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
வரணி,
இயற்றாலை வரணி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.